Wednesday, March 10, 2010

பாவம் என் மனம்

என் கடமையை கண்ணாக கருதி
கண் இமைக்காமல் கடின உழைப்பை
செலுத்தி
வெற்றியினை மட்டும் கண்டு
வாழ்ந்த நான்

இன்று தோல்வியை தவிர ஒன்றும் அறியாதவனாய்
ஆகி விட்டேன்...
காரணம் ?
சொல்லியா தெரிய வேண்டும்
ஆனால் சொன்னால் தான் என் மனம் நிம்மதி அடையும் ..

காதல் எனும் வலையில் என் மனம் சிக்கிக் கொண்டது
நானே இவ்வளவு வேதனை படுகிறேனே
பாவம் என் மனம் எத்தனை வேதனை படும்!!!

No comments:

Post a Comment