Friday, March 19, 2010

இது நியாயமா?

பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று
உன்னை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்

நிலவின் ஒளியை அருகிலேயே கண்ட மகிழ்ச்சி
உன் முகத்தை காணும் போதெல்லாம்

கிளி என் செவியினில் அமர்ந்த அனுபவம் கண்டேன்
நீ என்னிடம் பேசும் போதெல்லாம்

காலம் நின்று விட கூடாதா என்று எண்ணியும் உள்ளேன்
நீ என் அருகில் இருக்கும் பொழுது

நரகத்தையே காட்டி விட்டாயே
என்னை விட்டு பிரிந்த போது.....

இது நியாயமா?

No comments:

Post a Comment