Thursday, March 11, 2010

எது ஆனந்தம்

புண்ணிய பலனோ பாவ பலனோ
என் காதலின் தோல்வி
இருப்பினும்
காதலை நான் காதலிக்கிறேன்
காதலால் வரும் வலியை நேசிக்கிறேன்

நித்யமும் ஆனந்தமாக இருந்து விட்டால்
ஆனந்தத்தின் மகத்துவம் தெரியாமல் போய் விடும்

என்னை பொறுத்த வரையில்
காதலின் வலியும் ஒரு ஆனந்தமே!!!

No comments:

Post a Comment