Friday, March 19, 2010

என்னுள் நீ..

என் உயிரே என்றும் நீ என்னுள் இருக்கிறாய்
நீ எனக்கே உரியவள்
நீ எங்கு சென்றாலும் எவரோடு இருந்தாலும்
என் இதயத்தில் இருக்கும் உன்னை எவராலும்
பிரிக்க முடியாது
ஏன் நீயே நினைத்தாலும்.....

No comments:

Post a Comment