Tuesday, March 16, 2010

உன்னை பற்றிய கவிதை

என் கண்கள் உன்னை தவிர வேறு எதையும் காண வில்லை
என் மனமும் உன்னை தவிர வேறு எதையும் நினைக்கவில்லை
இன்னும் எனக்கு நம்பிக்கை உண்டடி என் அன்பை நீ புரிந்து
கொள்வாய் என்று ...

No comments:

Post a Comment